புரட்சியை ஏற்படுத்திய அம்பியின் அறப்போர் 16 ஆவது நாளில்; காப்பற்றகோரி மருத்துவர்கள் எச்சரிக்கை
இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்துக்கு சர்வதேச நீதி கோரி, திருமதி அம்பிகை செல்வக்குமார் ஆகாரம் உண்ணமறுத்து இன்றுடன் 16 ஆவது நாளை எட்டிள்ள நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மருத்துவர்கள் இனியும் தாமதிக்கவேண்டாம் விரைந்து விரைந்து காப்பாற்றியாகவேண்டும் என அறிவுறுத்தியுள்ள போதிலும் தனது உறுதிப்பாட்டில் நிலையாக உள்ள அம்பிகை உண்ண மறுத்துள்ளதால் போராட்டக்களம் பரபரப்படைந்துள்ளது. இதேவேளை பிரித்தானிய அரசிடம் அம்பிகை முன்வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டுமென சற்று முன்னர் கிளர்ந்தெழுந்த புலம்பெயர் … Continue reading புரட்சியை ஏற்படுத்திய அம்பியின் அறப்போர் 16 ஆவது நாளில்; காப்பற்றகோரி மருத்துவர்கள் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed